Saturday, February 13, 2010

காதலர்தின கவிதை-1

அதற்கு தக...
-------------

பத்தாவது படிக்கும் பத்மா
பன்னிரண்டாம் வகுப்பு ஆனந்துடன்
ஓடிப்போனா‌‌‌ளாம்

சின்ன வயசுல படித்தது
நேற்று இரவுதான்
அர்த்தமும் புரிந்தது
கற்றாரை கற்றாரே காமுறுவர்

8 comments:

  1. அடங்க மாட்டீங்களா நீங்க..

    :-)

    பிடிச்சிருக்கு விநாயகம்.

    ReplyDelete
  2. டாக்டர் டாக்டர, இஞ்னியர் இஞ்னியர், சாப்ட்வேர் சாப்ட்வேர் கல்யாணம் பண்ணிக்கற்து.. இப்போ தான் புரியவருது... mmm too late

    ReplyDelete
  3. ம்ம். விநய், அருமை, சிரிப்பு தாங்கல.

    //பா.ராஜாராம் said...
    அடங்க மாட்டீங்களா நீங்க.//

    நடத்துங்க..

    ReplyDelete
  4. நன்றி பா.ரா...அடங்க மாட்டோம்
    நன்றி ஜ்யோ
    நன்றி நேசமித்ரன்
    நன்றி அசோக் (இப்பவும் டிரை பண்ணலாமே)
    நன்றி வாசு

    ReplyDelete