tag:blogger.com,1999:blog-8926090671482188005.post313019052259040174..comments2023-10-17T03:29:36.122-07:00Comments on NBlog - என் வலை: கல் யானை & ராக்கெட் விளையாட்டுவிநாயக முருகன் http://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8926090671482188005.post-34188288276108553532009-10-24T21:26:25.679-07:002009-10-24T21:26:25.679-07:00நன்றி ரவி
நன்றி சபரி
அன்றாட வாழ்வின் எளிய அவதானிப்...நன்றி ரவி<br />நன்றி சபரி<br />அன்றாட வாழ்வின் எளிய அவதானிப்புகள்தானே மனதில் காட்சிகளாய் ஓடி எழுத வைக்கின்றதுவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-90847975003454641682009-10-19T06:48:11.103-07:002009-10-19T06:48:11.103-07:00இது உண்மையில் நிகழ்ந்த சம்பவமா இல்லை உங்கள் கற்பனை...இது உண்மையில் நிகழ்ந்த சம்பவமா இல்லை உங்கள் கற்பனையா? எப்படி இருப்பினும் கவிதைகள் மிகவும் அருமை...<br /><br />சம்பவம் நிகழும் தருணங்கள் யதார்த்தமாய் உள்ளன..Sabari Prasad Rajendranhttps://www.blogger.com/profile/18186223404388203954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-62036302123315931792009-10-16T03:26:41.153-07:002009-10-16T03:26:41.153-07:00டீச்சர் மேல விட்ட ராக்கெட்...!!! அந்த டீச்சர் தான்...டீச்சர் மேல விட்ட ராக்கெட்...!!! அந்த டீச்சர் தான் உங்க சமையலறையில் இருந்து வெளியே வந்தாங்களோ ? Anyway Super.! Continue Vinay.!!!RaviShankarhttps://www.blogger.com/profile/06552337639880878149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-17123766558065750132009-10-15T18:18:48.439-07:002009-10-15T18:18:48.439-07:00நன்றி அசோக்
நன்றி ராஜாராம்
நன்றி சுந்தர்
நன்றி மண்...நன்றி அசோக்<br />நன்றி ராஜாராம்<br />நன்றி சுந்தர்<br />நன்றி மண்குதிரை <br />நன்றி கருணாகரசு <br />நன்றி நண்பாவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-59574502830700554162009-10-14T10:24:36.619-07:002009-10-14T10:24:36.619-07:00வாழ்வின் நிகழ்வுகளை
இயற்கைத் தமிழில்
அருமையாய் வடி...வாழ்வின் நிகழ்வுகளை<br />இயற்கைத் தமிழில்<br />அருமையாய் வடித்தமைக்கு நன்றி!<br /><br />அருமையான கவிதைகள்!<br />வளரட்டும் உமது பணி!இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-78233211057461786862009-10-14T00:10:28.111-07:002009-10-14T00:10:28.111-07:00இரண்டும் நல்லாயிருக்கு.இரண்டும் நல்லாயிருக்கு.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-68024118947185346862009-10-13T22:34:47.536-07:002009-10-13T22:34:47.536-07:00enakkum muthal kavithai romba pitiththirukkiRathuenakkum muthal kavithai romba pitiththirukkiRathuமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-42188084864872278132009-10-13T22:28:46.744-07:002009-10-13T22:28:46.744-07:00முதல் கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க. அருமை.முதல் கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க. அருமை.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-15202238926940369872009-10-13T14:36:02.608-07:002009-10-13T14:36:02.608-07:00photo finishing இல் தான் தெரிந்தது,ஒரு நூல்,ஒரே ஒர...photo finishing இல் தான் தெரிந்தது,ஒரு நூல்,ஒரே ஒரு நூல் இந்த கவிதை முந்துகிறது,மூன்றாவதாய்,அசோக் எழுதியது.ஊக்க மருந்து காரணமாதலால்,பரிசு ஒரிஜனலுக்கு போகுது.கல்லாட்டம் அசோக்...:-)<br /><br />.இரண்டும்,அருமையான கவிதைகள் விநாயகம்!செமை form!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8926090671482188005.post-40733309009481941392009-10-13T09:00:30.167-07:002009-10-13T09:00:30.167-07:00காலஇயந்திரம் குழம்பி நின்ற கணத்தில்
சிறுபேப்பர் ஒன...காலஇயந்திரம் குழம்பி நின்ற கணத்தில்<br />சிறுபேப்பர் ஒன்றை மடித்து<br />பறக்கவிட்டேன்<br />மோசமான யானையொன்று<br />புராதன பெருமைகளை இழந்து<br />பரிதாபமாக பார்த்தது என்னை<br /><br />இந்த கவித எப்டியிருக்கு விநாயக் ;)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com