NBlog - என் வலை

அரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்

Monday, August 8, 2016

வலம் நாவல் -- இரா.முருகவேள்

›
வலம் நாவல் பற்றி எழுத்தாளர் இரா.முருகவேளின் விமர்சனம் . வலம் ---------- ----இரா.முருகவேள் தன் மனதுக்கு மூளைக்கு வெளியே இன்னொரு உலகம் இருக்க...
Tuesday, August 2, 2016

வலம் நாவல் -- கண்ணன் ராமசாமி

›
வலம் நாவல் பற்றி எழுத்தாளர் கண்ணன் ராமசாமியின் விமர்சனம் http://kannanwriter.blogspot.in/2016/08/blog-post.html வலம் நாவலின் முன்னுர...
Thursday, November 19, 2015

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே - சிறுகதை

›
வணக்கம் இந்த வார ஆனந்த விகடனில் ‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே’ என்ற பெயரில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...
Monday, November 9, 2015

ராஜீவ் காந்தி சாலை - எனது ஆசிரியரின் விமர்சனம்

›
அன்புள்ள விநாயகமுருகன் என் பெயர் மு.அருணகிரி. என்னை நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். தஞ்சாவூரில் நீங்கள் படித்த பொன்னையா ராமஜெயம் கல...
Tuesday, October 6, 2015

நரகம் ஒரு தனித்த பிரதேசம்

›
சார்லஸ் புக்கோவ்ஸ்கி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். புக்கோவ்ஸ்கி கவிதைகள் வாசிக்க எந்த சிரமமும் இல்லாமல் எளிமையாக இருக்கும். அவரது பல க...
1 comment:
Saturday, August 8, 2015

ரசிகன்

›
மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது....
Sunday, November 2, 2014

ஹெர்குலிஸ்

›
மலைகள்.காம் நவம்பர் மாத இதழில் ஹெர்குலிஸ் என்ற சிறுகதை பிரசுரமாகியுள்ளது.  சித்தப்பா அந்த சைக்கிளை வாங்கும்போது எனக்கு பத்து வயது. இப்...
1 comment:
›
Home
View web version
Powered by Blogger.