Sunday, December 29, 2013

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

'ராஜீவ் காந்தி சாலை' என்ற எனது முதல் நாவலின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை அண்ணாசாலையில் இருக்கும் (ஸ்பென்சர் எதிரே) புக்பாயிண்ட் புத்தகக்கடை அரங்கில் நடக்க உள்ளது. உயிர்மை பதிப்பக சார்பில் நடக்கும் இந்த விழாவில் மேலும் பல நண்பர்களின் புத்தகங்கள் வெளிவர உள்ளன. நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு இந்த விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 



காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுகளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம்.
ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின் நிலப்பரப்பு.
(நாவலின் பின்னட்டையிலிருந்து)

நன்றி
விநாயக முருகன்


ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்குமிடம்:-

அகநாழிகை 

டிஸ்கவரி புக் பேலஸ்

வீகேன்

2 comments:

  1. விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete