Monday, June 21, 2010

புவியரசனின் கோவை விசயம்

சேரன் Express-ஐ
Sharp-ஆக பிடித்து
CellPhone-ல் நண்பனை அழைத்து
RailWayStation-ல் Pickup செய்த
நண்பனை நலம் விசாரித்து
Call Taxi -ல் ஏறி
Traffic Jam -ல் நொந்து
ஒருவழியாக மாநாட்டுத்திடலுக்கு
சென்ற புவியரசன் Laptop-ஐ
திறக்க பாடல் ஒலித்தது இப்படி
செம்மொழியான தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்

பின்குறிப்பு
(ஜ தமிழ் எழுத்து இல்லை. எ‌னவே கோவை விஜயத்தில் வரும் ஜ வுக்கு ச வந்துள்ளது.)

7 comments:

  1. ஹா... காலத்தின் கட்டாயம். சரி அனாதி ப்ளாக்கில் கிளாடியேட்டர் மேக்ஸிமஸ் படித்தீர்களா? அவசியம் படியுங்கள்.

    அனாதி

    ReplyDelete
  2. சரிதான் நண்பரே...
    நல்லா வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    ReplyDelete
  3. நம் தமிழ் செம்மொழியானதற்கு காரணமான ராசபக்சேவை-வும் மாநாட்டிற்கு அழைத்திருக்கலாம்.

    குறிப்பு;
    ஜ,ஷே இவை இரண்டும் வட மொழி எழுத்துக்கள் என்பதால் ராஜபகஷே-வை ராசபக்சே என குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  4. ரைட்டு இன்னும் செம்மொழி மாநாட்டுக் கவிதைகளை எதிர்பார்க்கிறேன் .. கலக்குங்க :)

    ReplyDelete
  5. நன்றி சி.கருணாகரசு
    நன்றி அனாதி
    நன்றி கமலேஷ்
    நன்றி நளினி சங்கர்
    நன்றி ஜெனோவா
    நன்றி இராமசாமி கண்ணண்

    ReplyDelete