Wednesday, February 26, 2014

தவம்

ஒவ்வொரு முறை
தவம் கலையும்போதேல்லாம்   
என்ன வரம் கேட்கவேண்டுமென்று
எனக்கும்
என்னை பார்க்கும் அவருக்கும்
குழம்பிவிடுகிறது

கடவுளே
இனியாவது
முன்வரையறையுடன் கூடிய  
தவங்களை சாத்தியப்படுத்து

1 comment: