Monday, November 2, 2009

முத‌ன் முதலாய்

முந்தைய போஸ்ட்டில் இருந்த காதல் கவிதைகள் கல்லூரி படிக்கையில் கிறுக்கியவை. இப்போதெல்லாம் ரொமான்ஸ் கவிதைகளுக்கு பதில் இ‌து போன்ற ஏடாகூட கவிதைகள்தான் வ‌ந்து விழுகின்றன.

முத‌ன் முதலாய்
---------------
நண்பனுடன் சென்றிருந்த
சந்து வீடொன்றில்
எப்படி ஆரம்பிப்பது
என்ன பேசுவதென்று தெரியவில்லை.
இதுதான் முத‌ல் முறை
எனக்கென்று ஆரம்பிக்க
எப்படியோ தொடங்கியது.
எல்லாம் முடிந்து திரும்புகையில்
அடு‌த்த முறை தொடங்க
என்ன பேசுவதென்று குழம்பியது.

5 comments:

  1. dont forget to call me on next visit :)

    ReplyDelete
  2. அது சரி, இது 'ஏடாகூடமா'
    இல்ல 'எக்கச்சக்கமா'?!!!

    -கேயார்

    ReplyDelete
  3. me also ashok.(நல்ல அப்பன்,நல்ல மகன்!)

    அழகிய நெலிந்த,நெளிந்த கவிதை,விநாயகம்!


    .

    ReplyDelete
  4. இருக்குற மாதிரியாவது இருந்துருக்கும்

    ReplyDelete
  5. கொஞ்சம் ஸினிக்கலாக இருந்தாலும்... நல்லாயிருக்கு :)

    ReplyDelete