Sunday, November 29, 2009

குழப்பம்

ஜ்யோவ்ராமின் குழப்பத்துக்கு ஒரு CounterPart கவிதை

குழப்பம்
—-------
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
அப்புறம் என்ன ஆச்சு?
ஆறாம் வகுப்பு
சிறுவன் கேட்டான்
மரத்தை வெட்டி
காகிதம் செய்தார்கள்
இப்படி எழு‌தினார்கள்
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்

குளம் என்ன ஆச்சு?
குழம்பித்தான் போச்சு

2 comments: