Sunday, September 20, 2009

கவலை

கவலை
———————
கல்லிருந்தால்
நாயைக் காணோம்.
நாயிருந்தால்
கல்லைக் காணோம்
எ‌ன்று அடிக்கடி புலம்புவான்
எ‌ன் நண்பன்.
நேற்று
கல்லுமிருந்ததாம்,நாயுமிருந்ததாம்.
அந்த தகவலைச் சொல்ல
நான் பக்கத்திலில்லையாம்.

3 comments: